போக்குவரத்து இடையூறான மின்கம்பம்

Update: 2023-01-29 14:11 GMT
பழனி காரமடை பகுதியில் உடுமலை சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. அதையடுத்து அங்கு புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனாலும் சாய்ந்து போன மின்கம்பம் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது. இது சாலையோரத்தில் உள்ளதால் இரவு நேரங்களில் விபத்தில் வாகன ஓட்டிகள் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்து இடையூறாக உள்ள மின்கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்