வாகனம் நிறுத்தம் இடம் ஆக்கிரமிப்பு

Update: 2023-01-25 15:26 GMT

வாகனம் நிறுத்தம் இடம் ஆக்கிரமிப்பு

உடுமலையில் ராஜேந்திர ரோடு பூங்கா முன்பு வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் வெளிமாநிலத்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் இதேபோல உள்ளது. இவர்கள் இந்த பொருட்களை ஏற்றிச் செல்ல எந்த ஆவணமும் இல்லாத இருசக்கர வாகனங்களில் அதிக சேர்களை ஏற்றிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான பயணம் செய்கின்றனர். இவர்கள் செய்யும் இந்த தொழிலால் நகருக்கும் எந்த வருமானமும் இல்லை, விற்பனை வரி இழப்பு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணி,உடுமலை

93631 16257

மேலும் செய்திகள்