சாலையில் குழி

Update: 2023-01-25 10:19 GMT

கோவை சவுரிபாளையம் பழனியப்பான நகருக்கு செல்லும் வழியில் சாலையில் குழி தோண்டப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் குழாயும், உப்பு நீர் குழாயும் உடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு தண்ணீர் வெளியேறி பல மாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக தண்ணீர் வீணாவதோடு அந்த வழியே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே விரைவாக குழாய்களை சீரமைத்து குழியை மூட சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்