ஆபத்தான குழி

Update: 2023-01-25 05:30 GMT

பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எருக்காட்டுவலசு பிரிவில் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து தார்சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்