வேகத்தடையால் மக்கள் பாதிப்பு

Update: 2023-01-22 16:10 GMT

திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி அந்தோணியார் தெருவில் அவசியம் இல்லாத இடத்தில் ஒருவர் வேகத்தடை அமைத்துள்ளார். யாரிடமும் அனுமதி பெறவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வேகத்தடையை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்