பராமரிப்பற்ற சாலை

Update: 2023-01-22 12:21 GMT

விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தின் உட்பகுதியில் உள்ள தார் சாலையானது மிகவும் மோசமாக எந்தவித பராமரிப்பின்றி உள்ளது. இதனால் இந்த சாலையை மக்கள் மிகவும் சிரமத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த சாலையை முறையாக பராமரித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்