சேதமடைந்த சாலை

Update: 2023-01-18 13:05 GMT

மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் கால்வாய் கரைகளில் அழகர்கோவில் செல்லும்  சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்