விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

Update: 2023-01-11 17:13 GMT

பழனி ஆர்.எப். ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்