விபத்து அபாயம்

Update: 2023-01-11 13:12 GMT

மதுக்கரை மரப்பாலம் அருகே சாலையோரத்தில் கான்கிரீட் தூண் அமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் தூண் அமைத்து குழி மூடப்படாமல் இருக்கிறது. மேலும் அங்கு தடுப்பு எதுவும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே தூண் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, குழியை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்