பக்தர்கள் நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-01-08 15:38 GMT

தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வரத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சத்திரப்பட்டி பகுதியில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சாலையில் நடந்து சென்று விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

-, .

மேலும் செய்திகள்