வேகத்தடை வேண்டும்

Update: 2023-01-08 13:28 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலவநத்தம் தெற்குப்பட்டி மெட்டுக்குண்டு-குல்லூர்சந்தை பிரிவு சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்