ஜல்லிக்கொட்டி நாளாச்சு.. சாலை அமைக்கும் பணி என்னாச்சு?

Update: 2023-01-04 18:11 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கானாங்காடு பகுதியில் தார்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் மேற்கொண்டு பணிகள் ஏதும் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஜல்லியில் வழுக்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்