உபயோகமற்ற சாலை

Update: 2023-01-04 16:17 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா செக்போஸ்ட் அரசு கலைக் கல்லூரி அருகில் 20க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும்  சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு உபயோகமற்ற சாலையாக காட்சியளிக்கிறது. மேலும் தற்போது பெய்த மழையின் காரணமாகவும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த கூடிய இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்