பொதுமக்கள் அவதி

Update: 2023-01-04 14:54 GMT

விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் ஆர்.ஆர்.நகர் கிழக்குப்பகுதியில் சேவை ரோடு இல்லாததால் அந்த பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பலமுறை கோரிக்கையாக முன்வைத்தும் பணிகள் எதுவும் நடைபெறாததால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே விரைவாக அந்த பகுதியில் சேவைரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்