சாலையில் பள்ளம்

Update: 2023-01-01 14:11 GMT

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பஸ் நிலையம் அருகில் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் நிலைதடுமாறி செல்வதுடன், சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்