அவதியுறும் வாகன ஓட்டிகள்

Update: 2023-01-01 13:19 GMT
பெரம்பலூர் நகரில் உள்ள பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களின் சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளன. எனவே, பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் இச்சாலைகளில் செல்ல மிகவும் அவதியுறுகின்றர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைத்து மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்