சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-12-28 13:13 GMT
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெயில்வேகேட் முதல் கொள்ளிடம்கரை யாத்ரிநிவாஸ் வரை இணைப்பு தார்சாலை போடுவதற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது வரை ஆங்காங்கே குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. எந்த பணியும் தொடங்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்