வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-12-28 09:53 GMT

கோவை மாநகராட்சி 5-வது வார்டு வி.கே.வி. நஞ்சப்பா நகரில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் அந்த சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கிகிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி அவற்றின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே பழுதான அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்