வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-12-25 17:44 GMT

மதுரை கே.புதூரிலிருந்து கே.கே. நகர் செல்லும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் இந்த பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை பழுது