சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 23-வது வார்டு காந்தி ரோடு மார்க்கெட் மேல தெரு சந்திப்பில் உள்ள பாலத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தினால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடன் செல்கிறார்கள். எனவே சேதமடைந்த பாலத்தை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.