வர்ணம் பூசப்படுமா?

Update: 2022-12-25 06:30 GMT

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்ணம் பூசப்படாததால் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியவதில்லை. இதனால் விபத்து ஏற்பட்டு வருகிறது. உடனே வேகத்தடையின் மீது வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்