வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-12-21 16:56 GMT

உத்தமபாளையம் பஸ் நிறுத்தம் அருகில், தெற்குரத வீதி ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக அந்த சாலைகளை கடக்கவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்