சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-12-21 16:45 GMT

போடியை அடுத்த ராசிங்காபுரத்தில் இருந்து மல்லிங்காபுரத்துக்கு செல்லும் சாலையில், அருகில் உள்ள ஓடையில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்