வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-12-21 16:42 GMT

விருதுநகர் மாவட்டம் வள்ளியூர் பி.குமாரலிங்கபுரம் சாலை பராமரிப்பு இன்றி மண் மேவி காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்