முட்செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2022-12-14 17:01 GMT

தேனி-குமுளி இடையே புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மாரியம்மன் கோவில்பட்டி பிரிவு அருகில் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே முட்செடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது