விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பள்ளியிலிருந்து மெயின் ரோட்டை இணைக்கும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.