அபராதம் விதிக்கவேண்டும்

Update: 2022-12-11 17:01 GMT

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படுத்து உறங்குகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை ஆக்கிரமிக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்