தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2022-12-11 13:04 GMT
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேரூராட்சி குமரேசன் நகர் வழியாக தெற்கு கழுகுமலை பஞ்சாயத்துக்கு செல்லும் வழியில் சாலையோர வளைவில் குளம் உள்ளது. அந்த குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சாலை வளைவில் உள்ள குளக்கரையில் தடுப்புச்சுவர் அமைப்பதுடன் எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்