சாலை ஆக்கிரமிப்பு

Update: 2022-12-07 18:03 GMT
சங்கராபுரம் சாலை வழியாக திருவண்ணாமலை, பெங்களூரு, ஆந்திரா போன்ற பெரு நகரங்களுக்கு அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் சங்கராபுரம் பகுதியில் தனிநபர்கள் சிலர் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்