சேறும், சகதியுமான சாலையால் அவதி

Update: 2022-12-07 18:02 GMT
விழுப்புரம் வி.கே.எஸ். லக்ஷ்மி நகர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டி, மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை இருக்கும் இடத்தில் பள்ளம் தோண்டி, மூடப்பட்டுள்ளதால் சேறும், சகதியுமாக மாறி வயல்வெளி போன்று காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே அப்பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்