சாலையில் பள்ளம்

Update: 2022-12-07 16:11 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் சாலையில் உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையின் வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தட்டுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது