ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2022-12-07 16:02 GMT
பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவிக்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே பட்டுப்போன மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. எனவே ஆபத்து ஏதும் நிகழும் முன்பு அந்த மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்