ஆபத்தான தரைமட்ட பாலம்

Update: 2022-12-07 15:50 GMT

செங்கோட்டை- பிரானூர் பார்டர் மெயின் ரோட்டில் நகராட்சி எல்லையில் சாலையோர வளைவில் ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஓடைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கவும், அங்கு எச்சரிக்கை பலகை அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்