விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-12-07 13:31 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் சில இடங்களில் உள்ள சாலையோர தடுப்பு கம்பி சேதமடைந்துள்ளது. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாய சூழ்நிலை நிலவுகிறது. எனவே அசம்பாவிதம் எதுவும் நிகழ்வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்