நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பறக்கை பாத்திமா நகரில் சாைல மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை எது? பள்ளம் எது? என தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையை சீரமைத்து போதிய வடிகால் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முஹம்மது இப்திகார், பாத்திமாநகர்.