புதிய தார்ச்சாலை அமைக்கவேண்டும்

Update: 2022-12-04 13:49 GMT

நாகை மாவட்டம் அம்பல் ஊராட்சியில் காமராஜர் நகரில் மண்சாலை உள்ளது. இதனால் இந்த சாலை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்