சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-04 13:40 GMT

திட்டச்சேரி பேரூராட்சி ப.கொந்தை பஸ் நிறுத்தத்தில் இருந்து பொன்னம்மாள் வரை சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்