தார்சாலை வேண்டும்.

Update: 2022-11-30 15:24 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நடுவலசை-வலகைக்காடு செல்ல சாலைவசதி இல்லாமல் மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் சாலையானது வெள்ளக்காடாக மாறி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ரோட்டை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க 

மேலும் செய்திகள்