ஒளிராத மின்விளக்குகள்

Update: 2022-11-30 12:24 GMT
அம்பை தாலுகா கோடாரங்குளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பங்களில் பெரும்பாலான மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் இருளில் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்