சாலை விரிவுபடுத்தப்படுமா?

Update: 2022-11-27 14:09 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி முதல் வளநாடு செங்கற்படை வரை செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது.  காலை மற்றும் மாலை  வேளைகளில் சாலையில் பயணிப்பது என்பது மிகுந்த சவாலாகவே உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்