சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் இந்த சாலையில் வருவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.