வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2022-11-27 13:06 GMT

சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் இந்த சாலையில் வருவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்