தெருநாய்களால் விபத்து

Update: 2022-11-27 11:35 GMT
தர்மபுரி இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெரு, டி.ஏ.எம்.எஸ். காலனி ஆகிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள தெரு சாலைகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சிறுவர், சிறுமிகள், மாணவ மாணவிகள் தெருக்களில் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த பகுதியில் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தெருநாய்களுக்கு தடுப்பூசி போடவும் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்