சாலையில் திடீர் பள்ளம்

Update: 2022-11-27 11:15 GMT

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவில்பாளையம் அருகே ஒத்தக்கடை பகுதியில் திடீரென பள்ளம் உருவாகியுள்ளது. இதை சீரமைக்காமல் விட்டால் பள்ளம் பெரிதாகிவிடும். தற்போதே அந்த வழியோக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன், அந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்