சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-27 10:31 GMT

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் காரப்பிடாகை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை வடக்கு சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதிமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்