சேறும், சகதியுமான சாலையால் அவதி

Update: 2022-11-27 09:23 GMT
விழுப்புரம் நகராட்சி சாலாமேடு கவுதம் நகரில் உள்ள சாலை சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் சேற்றில் தவறி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரழப்புகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்