ரெயில்வே சுரங்கப்பாதையில் பள்ளம்

Update: 2022-11-27 09:15 GMT
கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்கப்பாதையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஆகையால் பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்