கிரிவல பாதையில் சாலை

Update: 2022-11-23 16:22 GMT
திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். ஆனால் மலைக்கு பின்புறமும், அடிவார பகுதியிலும் சாலை வசதியில்லாததால் கரடு, முரடான பாதையை பக்தர்கள் பயன்படுத்தி கிரிவலம் செல்கின்றனர். எனவே கிரிவல பாதையில் தார்சாலை அமைக்க சம்பந்தப்ட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்