போக்குவரத்து இடையூறு

Update: 2022-11-23 15:00 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஸ் நிலையம் பகுதியில் தினமும் ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனர். இங்கு சிலர் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் நடைபாதையினர் மற்றும் வாகனஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்