சேறும், சகதியுமான சாலை

Update: 2022-11-23 11:58 GMT

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் சேஷாத்ரி நகர் விரிவாக்கம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் சாலை தற்போது பெய்த மழையில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்