விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-11-23 11:50 GMT

மதுரை வைகை வடகரை ஆற்றின் ஓரமாக ஓபுளாபடித்துறை பாலம் முதல் ஆழ்வார்புரம் வரை உள்ள விரிவாக்க சாலையில் மணல்கள் அதிக அளவில் உள்ளது. சாலை குறுகலான இந்த இடத்தில் மணல் அதிகமாக உள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வைகை வடகரை கரையோர சாலையில் மணல் குவியலை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்